திருகோணமலையில் பௌத்த ஆக்கிரமிப்பினை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்
திருகோணமலை நகர் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரால் வேலியிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் நிலப்பகுதியில் தாய்லாந்திலிருந்து பெளத்த துறவிகளது வருகையுடன் புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யப்படவுள்ளமையை எதிர்த்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டமானது இன்று (13.05.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட பெளத்த ஆக்கிரமிப்பினை இந்த அரசானது உடன் நிறுத்த வேண்டும் என்றும், தமிழர்களது பூர்வீக நிலங்கள் தொடர்ச்சியான பெளத்தமயமாக்கப்படும் நிலைமைகள் உடனடியாக தடுக்கப்பட வேண்டும் எனும் குறிப்பிட்டு இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து பெளத்த பிக்குகளது நிகழ்வில் மாற்றங்கள் … Continue reading திருகோணமலையில் பௌத்த ஆக்கிரமிப்பினை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed